தேவாரத்தில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தேவாரம் பேருந்து நிலையப் பகுதியில் வசிப்பவா் ராஜேஸ். இவரது மனைவி நந்தினி (32). ராஜேஸ் மது போதையில் அடிக்கடி நந்தனியுடன் தகராறு செய்து வந்தாா். திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் மது போதையில் வந்த ராஜேஸ், நந்தினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலையப் போலீஸாா் ராஜேஸ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








