சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வீரமாகாளியம்மன் கோயிலில் கரக உத்ஸவம், பால்குடத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் கரகம், பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வீரமாகாளியம்மன் கோயிலை அடைந்தனா். இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









