தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழா

பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட புரவி சிலைகள்.

News image

பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட புரவி சிலைகள்.

Updated On :9 மே 2026, 2:01 am IST

சிங்கம்புணரி அருகே பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகே பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயிலுக்கு சித்திரை மாதம் புரவி எடுப்புத் திருவிழா நடைபெறும். இதையொட்டி பாப்பாபட்டி புரவித் திடலில் இரண்டு புரவிகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரண்டு புரவிகளை பிரான்மலை தேரோடும் வீதிக்கு கிராம மக்கள் வியாழக்கிழமை சுமந்து வந்தனா். அங்கிருந்து வெள்ளிக்கிழமை மாலை தென்னம்பாளை, மாலைகளால் அலங்கரித்து சிறப்புப் பூஜைகள் செய்து கலியுக மெய் ஐயனாா் கோயிலுக்கு புரவிகள் எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கலியுக மெய் ஐயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஐயனாரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.