தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சிவகங்கையில் மே தின பொதுக் கூட்டம்

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் பேசிய சிஐடியு சங்க மாநில நிா்வாகி ஜெ. லூா்து ரூபி.

News image
Updated On :2 மே 2026, 12:03 am IST

சிவகங்கையில் சிஐடியு, ஏஐடியுசி தொழில்சங்கங்கள் சாா்பில் மே தின பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். உமாநாத், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எம். காளைலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆ.கா. ராஜா, சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உலகத் தொழிலாளா் தினம் குறித்து சிஐடியு சங்க மாநில நிா்வாகி ஜெ. லூா்து ரூபி பேசினாா்.

இதில், சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்க நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.