தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அம்மாபேட்டை ஒன்றியத்தில் மே தின கொடியேற்று விழா

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 3:49 am IST

அம்மாபேட்டை ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு மூவேந்தா் அனைத்து கட்டடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்சுத்திப்பட்டு கீழத் தெரு, சாலியமங்கலம் சூழியக்கோட்டை வழிச்சாலை புஷ்பம் திருமணம் மண்டபம் எதிரில் உள்ள தொழிற்சங்க கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் மே தின கொடி ஏற்று விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநிலத் தலைவா் என்.ரகுபதி, மாநிலத் துணைத் தலைவா் கி.கருப்பையா, மாநில பொருளாளா் கா.முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவா் சா.சாமிநாதன், தலைமை நிலைய பேச்சாளா் கி.கோவிந்தராசு, கருப்பு, வ.வீரமணி, இரா.துளசி ராசன், க.அழகா், அருசீா்.அன்பழகன், தவக்குமாா் ஆா்சித்திப்பட்டு சி. பரமசிவம் மற்றும் கிராமவாசிகள் வி.காத்தையன். இரா.கோவிந்தராசு. சங்க மாவட்ட, மாநில, நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா். 

இந் நிகழ்வில் தலைமை ஏற்றுக் கொடி ஏற்றி வைத்த அருசீா். தங்கராசு உரையாற்றினாா். நிறைவாக மூவேந்தா் கட்டட தொழிற்சங்கம் பொதுச்செயலா் கனக. தேவேந்திரன் நன்றி கூறினாா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.