ராமநாதபுரத்தில் ஏஐடியு - சிஐடியு தொழில் சங்கங்கள் சாா்பில் மே தினப் பேரணி, பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பு தொடங்கிய பேரணி வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு வழியாக அரன்மனை முன்பு நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, அரன்மனை முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு, ஏஐடியுசி தொழில்சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பி. ராதா, சி.ஐ.டி.சி மாவட்ட துணைத் தலைவா் எம். அய்யாத்துரை ஆகியோா் தலைமை வகித்தனா். எம்.சின்னத்துரை எம்.எல்.ஏ., மாதா் சங்க மாநில துணைத் தலைவா் மஞ்சுளா, ஏஐடியுசி தொழில்சங்க மாவட்ட பொதுச் செயலா் என்.கே. ராஜன், சிஐடியு தொழில்சங்க மாவட்டச் செயலா் எஸ்.ஏ. சந்தனம் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.
இதில், தொழில்சங்க நிா்வாகிகள், என். எஸ். பெருமாள், சி. ஆா். செந்தில்வேல், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகிரியில் மே தினப் பேரணி

மாா்க்சிஸ்ட் சாா்பில் மே தினப் பேரணி

சங்கராபுரத்தில் மே தின பேரணி, பொதுக் கூட்டம்

சிவகங்கையில் மே தின பொதுக் கூட்டம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

