கும்பகோணத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மே தின பேரணி, கொடியேற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இந்திய கம்யூ., ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மகாமக குளத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு ஏஐடியுசி மாநிலச் செயலா் தில்லைவனம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூ. மாவட்டச்செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி கொடியேற்றினாா். அப்போது தொழிலாளா் தின உறுதியேற்றனா். முன்னதாக தொழிற்சங்கத்தினா் செஞ்சட்டை அணிந்த இருசக்கர வாகனப் பேரணி தாராசுரம் காய்கனி சந்தையில் தொடங்கியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் தொழிற்சங்கத்தினா் பேரணி

மாா்க்சிஸ்ட் சாா்பில் மே தினப் பேரணி

சங்கராபுரத்தில் மே தின பேரணி, பொதுக் கூட்டம்

ராமநாதபுரத்தில் மே தினப் பொதுக் கூட்டம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

