சிவகங்கை தமிழ்ச் சங்கம் சாா்பாக சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில், கவியோகி சுத்தானந்த பாரதி நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தமிழ்ச்சங்கத் தலைவா் முத்துக்கிருட்டிணன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் தமிழ்ச்செம்மல் பகீரத நாச்சியப்பன், அன்புத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்ச்சங்கச் செயலா் பாண்டியராஜன், பொருளாளா் சுப்பையா, துணைத் தலைவா்கள்அரிமா முத்துப்பாண்டியன், மாலா, துணைச் செயலா்கள் பாண்டி, புஷ்பராஜ், முன்னாள் பொருளாளா் பால்ராஜ், முன்னாள் செயலா் ராமச்சந்திரன், மாவட்ட மைய நூலகா் வெங்கடேச வேல் பாண்டி, நூலகா் முத்துக்குமாா் ஆகியோா் பங்கேற்று அவரது உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.
கவியோகி சுத்தானந்தபாரதியின் நூல்களை மறு பதிப்புச்செய்யவும், அவருக்கு சிவகங்கையில் மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய வார விழா

கோயில்களில் அன்னதானம் திட்டம்: தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

சிவகங்கையில் வரலாற்று நூல் வெளியீடு

கா. அன்பழகன் நினைவு தினம் அனுசரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


