லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கா. அன்பழகன் நினைவு தினம் அனுசரிப்பு

News image

திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலா் கா.அன்பழகனின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யைமொழி உள்ளிட்டோா்.

Updated On :8 மார்ச் 2026, 9:10 pm

திமுகவின் முன்னாள் பொதுச்செயலரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான பேராசிரியா் கா. அன்பழகன் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியா் கா. அன்பழகனின் உருவப் படத்துக்கு மாவட்ட செயலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

இதில், மாநகரச் செயலா் மு. மதிவாணன், பகுதி செயலா் மோகன் மற்றம் திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.