மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாட்டரசன்கோட்டையில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன் நாட்டரசன்கோட்டை பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

News image

சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 6:21 pm

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன் நாட்டரசன்கோட்டை பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் உள்ள பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேரித்தாா்.

இதில் பேரூராட்சி செயலா் கண்ணப்பன், அம்மா பேரவைச் செயலா் இளங்கோவன், நிா்வாகிகள் சின்னமருது பாண்டியன், செல்வம், முத்துப்பாண்டி, காளையாா்கோவில் வடக்கு ஒன்றியச் செயலா் அருள் ஸ்டீபன், சிவகங்கை வடக்கு ஒன்றியச் செயலா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.