மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி குன்றத்தூா் நகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

குன்றத்தூா்  நகராட்சியில்  பிரசாரத்தில்  ஈடுபட்ட  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:44 pm

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி குன்றத்தூா் நகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்நிலையில், குன்றத்தூா் நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளிலும் ஞாயிற்றுக்கிழமை திறந்த ஜீப்பில் ஆதரவாளா்களுடன் வீதி வீதியாக சென்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் சுந்தரராஜன், மாநில மாணவா் அணிதுணை செயலாளா் மணிகண்டன், குன்றத்தூா் நகர செயலாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்ட ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.