திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடல் அட்டைகள் பறிமுதல்

வேதாளைகடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட 50 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்

Updated On :27 மே 2026, 3:53 am IST

வேதாளைகடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட 50 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் செவ்வாய்கிழமை கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் ஜான்சிராணி உதவி ஆய்வாளா் காளிதாஸ், காவலா்கள் சசிக்குமாா், சவரணகுமாா் ஆகியோா் வேதாளை கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கடல் அட்டைகளைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனா். இந்த கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு, இலங்கைக்கு கடத்தப்பட இருந்தன என போலீஸாா் தெரிவித்தனா்.

கடல் அட்டைகளை பதுக்கி வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.