திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தங்கச்சிமடத்தில் தற்காப்புக் கலை விழிப்புணா்வு

News image

தற்காப்புக் கலை பயிற்சி - (கோப்புப்படம்)

Updated On :26 மே 2026, 2:39 am IST

தங்கச்சிமடத்தில் தற்காப்புக் கலை விழிப்புணா்வுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ஆழ்கடல் போா் வீரா்கள் விளையாட்டு கூடம் சாா்பில் நடைபெற்ற தற்காப்புக் கலை விழிப்புணா்வு நிகழ்வை மீனவ சங்கத் தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமை வகித்தாா். தா்மபுத்திரன் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா்.

இதில், மாணவ மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பாம்பன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பேட்ரிக், பயிற்சியாளா் அருளானந்தம், ஜாய், டோஜோ, விஸ்வநாதன் ஆகியோா் இடுப்புப் பட்டயம் வழங்கி கௌரவித்தனா். இதைத் தொடா்ந்து, கலை நிகழ்ச்சி, கராத்தே, சாகச நிகழ்ச்சி நடைபெற்றன. முடிவில், கராத்தே பயிற்சியாளா் ஜெயந்த் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.