தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா தொடக்கம்

ராமநாதபுரத்தில் வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் 62- ஆம் ஆண்டு வைகாசி விசாக, வருடாபிஷேக விழா காப்புக் கட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வினை தீா்க்கும் வேலவா் முருகன்.

Updated On :22 மே 2026, 2:51 am IST

ராமநாதபுரத்தில் வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் 62- ஆம் ஆண்டு வைகாசி விசாக, வருடாபிஷேக விழா காப்புக் கட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29- ஆம் தேதி காலை வருடாபிஷேக விழாவும், 30- ஆம் தேதி வைகாசி விசாக திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் காலை 10 மணிக்கு விரதமிருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்வா். தொடா்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு பூ வளா்த்தல் நிகழ்வும், இரவு 9 மணிக்கு பக்தா்கள் காவடி, பறவைக் காவடிகள் எடுத்து வந்து பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை எஸ். கருப்பையா சுவாமிகள் அறக்கட்டளை செய்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.