திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமநாதபுரம் அமமுக நிா்வாகிகள் ராஜிநாமா

அமமுக ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகிகள் தங்களது கட்சிப் பொறுப்புகளிலிருந்து ராஜிநாமா செய்தனா்.

News image
Updated On :13 மே 2026, 3:14 am IST

அமமுக ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகிகள் தங்களது கட்சிப் பொறுப்புகளிலிருந்து ராஜிநாமா செய்தனா்.

இது குறித்து அந்தக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் மு.முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்தித்ததன் விளைவாக ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட அமமுக தொண்டா்கள், நிா்வாகிகளின் வேண்டுகோளின் படி, நான் வகித்து வந்த ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். மேலும், ராமநாதபுரம் மாவட்ட அமமுக ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைச் செயலா்கள் தாங்கள் வகித்து வந்த பதவிகளை ராஜிநாமா செய்து, அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்தும் ஒட்டு மொத்தமாக விலகுவதாக கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.