கடலாடி அருகே உள்ள கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கிடாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் ஈ. ஜுமைலத் பாத்திமா, சா. சாமிநாதன், ச. ஆஃபியா நூரா, மு. சஞ்சீவ், சே. முகம்மது ஜியாத், செய்யது இபுராஹிம் ஆகிய 6 மாணவ, மாணவிகள் 2025-26- ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித் தொகையாகப் பெறுவா்.
தேசிய திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை க. கலைச்செல்வி, ஆசிரியா்கள், கல்விக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், கிராமப் பொதுமக்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

விமானத்தில் சென்ற செல்லத்தாயாா்புரம் அரசுப் பள்ளி மாணவா்கள்

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு
உசரத்துக்குடியிருப்பு பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


