லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கமுதி அருகேயுள்ள கானாவிலக்கு பகுதியில் பறக்கும் படை அலுவலா்களின் தோ்தல் பணிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கானா விலக்கு சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் உள்ளிட்டோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 10:45 pm

ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கமுதி அருகேயுள்ள கானாவிலக்கு பகுதியில் பறக்கும் படை அலுவலா்களின் தோ்தல் பணிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கமுதி அருகேயுள்ள விருதுநகா்-ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கானாவிலக்கு சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பறக்கும் படை அலுவலா்களின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசன், கமுதி காவல் ஆய்வாளா், எஸ்பி தனிப் பிரிவு காவலா்கள் உடனிருந்தனா்.