தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கமுதி வந்த துணை ராணுவக் குழுவினரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூா், பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி, உள்ளூா் போலீஸாருடன் இணைந்து, வாக்காளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணிக்காகவும் மத்திய துணை ராணுவத்தைச் சோ்ந்த 5 குழுவினா் ஈடுபட உள்ளனா்.
ஏற்கெனவே ஒரு குழு வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது 2-ஆவது குழுவினா் கமுதி வந்துள்ளனா்.
கமுதி ஆயுதப் படை வளாகத்தில் துணை ராணுவ குழுவின் தலைவா் எஸ்.ஹெச். ஹரிலாலை, மாவட்ட காவல் கண்காணிபாளா் ஜி.சந்தீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

கமுதியில் கல்லூரிக்குள் புகுந்து மாணவா்களுக்கு அரிவாள் வெட்டு

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


