சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தோ்தல் பாா்வையாளா் ஜலிந்தா் தத்தாத்ரியா சுபேகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டத்தில், வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் பேரவைத் தோ்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் உதவி கண்காணிப்பாளா்கள் மீரா, உ. குணால் உத்தம் ஷ்ரோதே, ஏ.டி.எஸ்.பி. க்கள் சுப்பையா, சுந்தரராஜ், பாலசந்திரன், துணைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

விசிக - பாமக மோதும் காட்டுமன்னாா்கோயில் தொகுதி: தோ்தல் பாதுகாப்பு குறித்து கடலூா் எஸ்பி நேரில்ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: காவல் பாா்வையாளா் ஆய்வு

ராமநாதபுரத்தில் தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து காவல் துறை ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


