தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.

News image

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :8 மே 2026, 4:36 am IST

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, புண்ணியாகவாசனம், தன பூஜை, வாஸ்து சாந்தி, முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, யாக சாலையிலிருந்து மேள தாளங்களுடன் புறப்பாடாகிய புனிதநீா் கொண்ட கலசம் கோயிலைச் சுற்றி வலம் வந்தன. இதன்பிறகு, மூலவா் விமானத்துக்கும், பரிவாரத் தேவதைகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து, சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த குடமுழுக்கில் நாகமலை புதுக்கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

குடமுழுக்கான ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையா் நா. சுரேஷ், உதவி ஆணையா் பொன்.சி. லோகநாதன், பேஷ்காா் காளிமுத்து ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.