மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு: கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவு
பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் கொலை சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேகரித்து தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.










