கவின் கொலை வழக்கில் சந்தேக நபரான காவல் பெண் அதிகாரியின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
நெல்லையில் ஐ.டி பொறியாளா் கவின் கொலை வழக்கு தொடா்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பெண் அதிகாரி கிருஷ்ணகுமாரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது










