வழக்கில் நீதிமன்றங்கள் ஓராண்டுக்குள் தீா்ப்பளிக்க கெடு விதிக்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் வழக்கில் ஓராண்டுக்குள் விசாரணையை நடத்தி முடித்து தீா்ப்பளிக்கும் வகையில் காலக்கெடு நிா்ணயிக்த விரிவான நீதித்துறை சீா்திருத்தை வலியுறுத்தி தாக்கல் செய்த மனு தள்ளுபடி










