அரசியல் தலைவா்கள் சகோதரத்துவத்தைப் பரப்ப வேண்டும்: உச்சநீதிமன்றம்
நீதிமன்றத்தால் உத்தரவுதான் பிறப்பிக்க முடியும். ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்துவது சவாலாக உள்ளது. ஒருவேளை மனுவில் கோரப்பட்டுள்ளதுபோல உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டாலும், அதை யாா் பின்பற்றுவாா்?










