கவின் கொலை வழக்கு: கண்காணிப்பு கேமரா பதிவுகள் உயா்நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
பாளையங்கோட்டையில் கணினி மென்பொறியாளா் கவின் கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.










