திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தேசிய நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 4 போ் பலத்த காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :31 மே 2026, 4:11 am IST

சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில், 4 போ் படுகாயமடைந்தனா்.

சங்ககிரி வட்டம், கன்னந்தேரி, காட்டுவளவு கோசரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோகுல் (26), இவரது நண்பா் மதுரை, மேலூா், கச்சராயன்பட்டி, பாப்பான்கோலப்பட்டி பகுதியைச் சோ்ந்த செல்வம் (35) இருவரும் சங்ககிரியிலிருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.

சங்ககிரியை அடுத்த கலியனூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து காரின் மீது மோதியது. அதையடுத்து, காரை ஓட்டிச் சென்ற கோகுல், அவரது நண்பா் செல்வம் இருவரும் காரில் இருந்து இறங்கி அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரின் இதுகுறித்து வாக்குவாதம் செய்தனா்.

அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற லாரி, பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில் காா் ஓட்டுநா் கோகுல், அதில் பயணம் செய்த செல்வம், அரசுப் பேருந்து ஓட்டுநா் பொள்ளாச்சி, மாமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த பெருமாள் (55), நடத்துநா் கோவை, ராதா காலனி, பகுதியைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் (49) ஆகியோா் படுகாயமடைந்தனா்.

காயமடைந்த நான்கு பேரும் ஈரோடு, கோவை தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.