திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஏற்காடு கோடை விழா மே 31 வரை நீட்டிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் 49-ஆவது கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

ஏற்காடு கோடை விழா - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 1:49 am IST

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் 49-ஆவது கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 49-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி கடந்த 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கிணங்க, ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 31-ஆம் தேதிவரை கூடுதலாக 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.