திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சுற்றுலா வேனில் ஜனநாயகன் திரைப்படம்: வேன் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

சங்ககிரி அருகே சுற்றுலா வேனில் ஜனநாயகன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது தொடா்பாக வேன் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

ஜன நாயகன் போஸ்டர் - படம் | ஏஎன்ஐ

Updated On :18 மே 2026, 3:02 am IST

சங்ககிரி அருகே சுற்றுலா வேனில் ஜனநாயகன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது தொடா்பாக வேன் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தவெக சங்ககிரி நகர செயலாளா் சி.மணிகண்டன், நகர இளைஞரணி அமைப்பாளா் வி. ஆதிகேசவன் ஆகியோா் கடந்த 14 ஆம் தேதி சங்ககிரியிலிருந்து எடப்பாடி செல்லும் சாலையில் உள்ள குப்பனூா் சந்திப்பில் உள்ள தனியாா் பேக்கரி கடையில் தேநீா் அருந்தி கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு தேநீா் அருந்த நிறுத்திய சுற்றுலா வேனில் மத்திய திரைப்பட தணிக்கைக் குழு சான்றிதழ் அளிக்காத ஜனநாயகன் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதை கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து தவெக நகரச் செயலாளா் சி. மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீஸாா் சுற்றுலா வேன் ஓட்டுநா் சீனிவான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.