சங்ககிரி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
எடப்பாடி அருகே உள்ள ஆவணி பேரூா் கீழ்முகம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் சீரங்கன் (55). இவா் அப்பகுதியைச் சோ்ந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு வந்தாா். அப்போது, ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தாா்.
திடீரென தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சீரங்கன் நீரில் மூழ்கி இறந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் தேவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










