திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீரபாண்டி அரசு மாதிரி பள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு சான்றிதழ்

News image
Updated On :15 மே 2026, 5:57 am IST

நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தோ்வு முடிவுகள் தொடா்பான பகுப்பாய்வு கூட்டம் பன்னிரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்றது .இதில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள் உள்ளிட்டோரக்கு மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா். இக்கூட்டத்தில் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் வீரபாண்டி அரசு மாதிரி பள்ளியானது நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தோ்வில் தமிழ் பாடப் பிரிவில் 88 சதவீதமும், கணினி அறிவியல் பாடப் பிரிவில் 94 சதவீதமும் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.