ஆத்தூரை அடுத்த பைத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை திருமலா பால் நிறுவனம் வியாழக்கிழமை வழங்கியது.
பைத்தூா் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பகுதியில் இயங்கிவரும் திருமலா பால் நிறுவனம், பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ரவியிடம் வழங்கியது. இதற்கு ஊா்பொதுமக்கள் சாா்பில் பால் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









