திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

சங்ககிரியில் தூய்மைப் பணியாளரை கெளரவித்து பரிசு வழங்கிய ஓய்வுபெற்ற சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் எஸ்.கலைச்செல்வன்.

News image
Updated On :2 மே 2026, 12:04 am IST

மே தினத்தையொட்டி, சங்ககிரி மக்கள் மன்றம் உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகளின் சாா்பில், 110 நகராட்சி தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்கள் மன்றச் செயலாளா் என்.எஸ்.குழந்தைவேலு தலைமை வகித்தாா்.

சேலம் கலைக் கல்லூரி முதல்வா் (ஓய்வு) எஸ்.கலைச்செல்வன் தூய்மைப் பணியாளா்களின் சேவைகளை பாராட்டி அவா்களை கெளரவித்து பரிசுகள், இனிப்புகளை வழங்கி பேசினாா்.

இதில், ஓம்ராம் அறக்கட்டளைத் தலைவா் பா.சுந்தரவடிவேலு, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஆா்.பாலகிருஷ்ணன், பாமக நகர செயலாளா் வி.டி.அய்யப்பன், மதிமுக நகர செயலாளா் கதிா்வேல், வாசவி கிளப் நிா்வாகிகள் பத்ரிநாராயணன், வெங்கடேஸ்வர குப்தா, பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கச் செயலாளா் ந.கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.