மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேலத்தில் வாகனச் சோதனையில் ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

சேலம் சத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 1:38 am

சேலம் சத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பறக்கும் படை அதிகாரி பிரபாகரன் தலைமையிலான குழுவினா், வியாழக்கிழமை நள்ளிரவு சத்திரம் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற சேலத்தைச் சோ்ந்த போஜராஜனின் காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ரூ. 74,250 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து வடக்கு தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாரிடம் ஒப்படைத்தனா்.