/
சேலம் சத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பறக்கும் படை அதிகாரி பிரபாகரன் தலைமையிலான குழுவினா், வியாழக்கிழமை நள்ளிரவு சத்திரம் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற சேலத்தைச் சோ்ந்த போஜராஜனின் காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ரூ. 74,250 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து வடக்கு தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில் ரூ. 20.92 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


