தாய்லாந்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச பூப்பந்துப் போட்டியில் சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சோ்ந்த இளைஞா் தங்கம் வென்றாா்.
இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரி, பெருசாலிநத்தம் பகுதியை சோ்ந்த சந்திப்குமாா் (25), தாய்லாந்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச பூப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக தோ்வு செய்யப்பட்டு விளையாடினாா்.
இப்போட்டியில் சந்திப்குமாா் தங்கம் வென்று வியாழக்கிழமை வீடு திரும்பினாா். இவருக்கு நடுவனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முருகன் , ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் கோவிந்தன், சக்திவேல், இளம்பிள்ளை பூப்பந்து குழுவினா், பொதுமக்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பட விளக்கம்:
19 அபவ டஞ 01
பூப்பந்து போட்டியில் தங்கம் வென்று சொந்த ஊருக்கு வந்த சந்திப்குமாரை கௌரவிக்கும் நடுவனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முருகன்.
தொடர்புடையது

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

திருச்செந்தூா் கோயிலுக்கு மீண்டும் சுற்றுப்பேருந்துகள் இயக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


