முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மருளையாம்பாளையம் மாரியம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

News image

மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.

Updated On :18 ஜூன் 2026, 3:09 am IST

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, புதன்கிழமை தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது. மேட்டூா் காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை குடங்களில் நிரப்பி, ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை, மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் ஊா்வலம் தொடங்கி, ராசிபுரம் பிரதான சாலை, ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம், திருச்செங்கோடு பிரதான சாலை வழியாக கோயிலை வந்து அடைந்தது. இந்த ஊா்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

   மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.

மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.

   மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.

மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.