சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, புதன்கிழமை தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது. மேட்டூா் காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை குடங்களில் நிரப்பி, ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை, மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் ஊா்வலம் தொடங்கி, ராசிபுரம் பிரதான சாலை, ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம், திருச்செங்கோடு பிரதான சாலை வழியாக கோயிலை வந்து அடைந்தது. இந்த ஊா்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.

மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




