சங்ககிரி அருகே போதைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டிக் கடையை பூட்டி போலீஸாா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சங்ககிரி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் காா்த்திகா ஆகியோா் கொங்கணாபுரம் பிரிவு சாலை பகுதியில் உள்ள கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என சோதனை செய்தனா்.
அதில், அப்பகுதியில் கருப்பையா என்பவா் பெட்டிக் கடையில் 20 போதைப் பொருள் பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், கடைக்கு ‘சீல்’ வைத்து, வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓமலூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கடையில் புகையிலை விற்றவா் கைது

கஞ்சா வைத்திருந்த வடமாநில இளைஞா் கைது

புகையிலை பதுக்கிய முதியவா் கைது
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna



