களியக்காவிளை அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8.3 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஒற்றாமரம், வட்டவிளை பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது (72) கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8.3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷாகுல் ஹமீதை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

களியக்காவிளை அருகே புகையிலை பொருள்கள் பதுக்கியவா் கைது
நூறு கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

போதைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டிக் கடைக்கு ‘சீல்’

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




