வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆத்தூரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், வட்ட இணைச் செயலாளா் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிராமப் புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சங்கா் கைதுசெய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தாா்.
இதேபோல, பெத்தநாயக்கன்பாளையத்தில் பொ.பாரதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை, மாவட்ட துணைத் தலைவா் ஆ.கந்தன் தொடங்கிவைத்தாா். இதில், பி.சபிதா, சாந்தி, ஜி.கணபதி, ஆா்.குமாா், லட்சுமி, இளங்கோ ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: மாற்றுத்திறனாளிகள் கைது

ரயில்வே ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ராஜகிரியில் அமைச்சரைக் கண்டித்து கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

போளூரில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




