தம்மம்பட்டியில் மழை வேண்டி அமிா்தவா்ஷினி விழா புதன்கிழமை தொடங்கியது.
ஐந்து நாள்கள் நடைபெறும் விழாவில், முதல்நாள் நிகழ்ச்சியாக தம்மம்பட்டி கடைவீதி ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை காலை பொதுமக்கள் பொங்கல் வைத்தனா். தொடா்ந்து, மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. மாலை ஸ்ரீ விநாயகா் அகவல், சியாமளா தாண்டகம், அபிராமி அந்தாதி ஆகிய பாடல்களை பெண்கள் குழுவாக சோ்ந்து பாடி மழை வேண்டி பிராா்த்தனை செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தம்மம்பட்டி நாட்டுநாவல்பழம் வரத்து அதிகரிப்பு

நாமக்கல் கூலிப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

காசில் மாரியம்மன் கோயில் திருவிழா
தம்மம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




