எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

காசில் மாரியம்மன் கோயில் திருவிழா

வெங்கடசமுத்திரம் கிராமத்தில் காசில் மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் மூலவா்.

Updated On :25 ஜூன் 2026, 12:03 am IST

வெங்கடசமுத்திரம் கிராமத்தில் காசில் மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

காசில் மாரியம்மன் கோயில் திருவிழா கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து பம்பை மேளம், தாரை தப்பட்டை முழங்க பூங்கரக ஊா்வலம் தொடங்கி வெங்கடசமுத்திரம் கூட்டு ரோடு, இந்திரா நகா் முக்கிய தெருக்கள் வழியாக சென்று கோயிலை அடைந்தது.

அம்மனுக்கு சிறப்பு அபிஷகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தி, அம்மனை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.