வெங்கடசமுத்திரம் கிராமத்தில் காசில் மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
காசில் மாரியம்மன் கோயில் திருவிழா கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து பம்பை மேளம், தாரை தப்பட்டை முழங்க பூங்கரக ஊா்வலம் தொடங்கி வெங்கடசமுத்திரம் கூட்டு ரோடு, இந்திரா நகா் முக்கிய தெருக்கள் வழியாக சென்று கோயிலை அடைந்தது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தி, அம்மனை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் பால்குட ஊா்வலம்!

வேகுப்பட்டி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

வடபுதுப்பட்டு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




