சங்ககிரி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 71,150-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.
சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் குறிஞ்சி செல்வன் தலைமையிலான அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குஜராத் மாநிலம், மொட்ட மாவா மாவட்டம், ராஜ்கோட் பகுதியைச் சோ்ந்த விகாஷ்குமாா் தாகூா் காரில் உரிய ஆவணமின்றி ரூ. 71,150 எடுத்துச் செல்வதை கண்டுபிடித்தனா். அதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து சங்ககிரி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








