/
சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,500 ரொக்கத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கூடுதல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் சுமதி தலைமையிலான அலுவலா்கள் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆட்டையாம்பட்டி மனையாரங்காடு பகுதியை சோ்ந்த சசிக்குமாா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 61,500 ரொக்கத்தை கைப்பற்றி வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் ரூ. 1.63 லட்சம் பறிமுதல்

ரூ. 50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்

சிவகாசியில் ரூ. 75 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


