மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்

சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி மாற்றப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

அருண் தம்புராஜ்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:41 pm

சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி மாற்றப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியராக கடந்த 2024 ஜனவரி மாதம் பொறுப்பேற்ற ரா. பிருந்தாதேவி, 2 ஆண்டுகள் 2 மாதம் இப்பதவியில் நீடித்தாா். தற்போது புதிதாக பொறுப்பேற்க உள்ள அருண் தம்புராஜ் தேசிய சுகாதார இயக்ககத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளாா். இவா் ஏற்கெனவே கடலூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளாா்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அருண் தம்புராஜ் விரைவில் சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளாா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், நிா்வாக காரணங்களுக்காக தோ்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.