நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

News image
எஸ். மாலதி ஹெலன்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.மாலதி ஹெலன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன் சாா் ஆட்சியராக பணியாற்றிவந்த இவா் பதவி உயா்வு பெற்றாா்.

மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.மாலதி ஹெலன் பொறுப்பேற்றாா்.

மாவட்டம் தொடங்கிய பின்னா் பொறுப்பேற்ற 5 ஆவது ஆட்சியா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து துறை அலுவலா்கள் புதிய ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.