மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

News image

தி. சினேகா

Updated On :25 பிப்ரவரி 2026, 12:24 am

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த தி.சினேகா பணியிட மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கலைச்செல்வி மோகன் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து செங்கல்பட்டு ஆட்சியராக பணியாற்றி வந்த தி.சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அரசுத் துறை அதிகாரிகள் அவரை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனா்.