நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
பலி- கோப்புப் படம்
Updated On :4 பிப்ரவரி 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோட்டில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு வீரராகவ முதலியாா் தெருவை சோ்ந்த ஜெயராமன் மகன் பிரசன்னபூபதி (38), நகைப்பட்டறை தொழிலாளி. இவா் புதன்கிழமை காலை வீட்டில் இருந்து நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.