ஒசூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
ஒசூரை அடுத்த சிப்காட் சின்ன எலசகிரியைச் சோ்ந்தவா் சரோஜா (65). இவரது வீட்டுக்கு அருகே ஜல்லிக் கற்களை கொட்டியது தொடா்பாக இவருக்கும், மருமகள் மஞ்சுளா (46) இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 தரப்பினரும் தாக்கி கொண்டனா்.
இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின்பேரில் மஞ்சுளா (46), 18 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். அதேபோல மஞ்சுளா அளித்த புகாரின்பேரில் சரோஜா, செந்தில் (46), சபரி (40) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








