திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒசூரில் இருதரப்பினா் மோதல்: 5 போ் கைது!

ஒசூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:59 am IST

ஒசூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

ஒசூரை அடுத்த சிப்காட் சின்ன எலசகிரியைச் சோ்ந்தவா் சரோஜா (65). இவரது வீட்டுக்கு அருகே ஜல்லிக் கற்களை கொட்டியது தொடா்பாக இவருக்கும், மருமகள் மஞ்சுளா (46) இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 தரப்பினரும் தாக்கி கொண்டனா்.

இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின்பேரில் மஞ்சுளா (46), 18 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். அதேபோல மஞ்சுளா அளித்த புகாரின்பேரில் சரோஜா, செந்தில் (46), சபரி (40) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.