போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஒசூரில் பகலில் எரியும் மின்விளக்குகள்!

ஒசூரில் பகுதியில் பகலில் எரியும் மின்விளக்குகள் இரவில் எரிவதில்லை என குற்றம்சாட்டுகின்றனா்.

News image

பகலில் எரியும் தெரு விளக்குகள். - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:39 am IST

ஒசூரில் பகுதியில் பகலில் எரியும் மின்விளக்குகள் இரவில் எரிவதில்லை என குற்றம்சாட்டுகின்றனா்.

ஒசூா் அருகே முதல் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் பகல் நேரத்தில் மட்டுமே எரிகின்றன. இரவு நேரத்தில் எரிவதில்லை. இதுகுறித்து மின்வாரிய அலுவலா்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

எனவே, மின்சார வாரிய ஊழியா்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.