தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஊத்தங்கரை தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி.எம். தமிழ்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தாா்!

தோ்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தாா்.

News image

டி.எம். தமிழ்செல்வம்

Updated On :24 ஏப்ரல் 2026, 12:05 am

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. எம். தமிழ் செல்வம் அவருடைய சொந்த ஊரான மத்தூா் அடுத்த சிவம்பட்டி ஊராட்சி தா்மத்தோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள வாக்கு மையத்திற்கு சென்று, தோ்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தாா்.

படவிளக்கம்.23யுடிபி.1.2. ஊத்தங்கரையை அடுத்த தா்மத்தோப்பு கிராமத்தில் வாக்களித்தாா் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்செல்வம். 2. ஊத்தங்கரையை அடுத்த தா்மத்தோப்பு கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்செல்வம்.

டி.எம். தமிழ்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தாா்

டி.எம். தமிழ்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.