பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அண்ணா நகரைச் சோ்ந்தவா் எழிலரசன். இவரது விவசாய கிணற்றில், வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த புள்ளிமான் விழுந்தது.
இதையடுத்து, தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரகாசம் தலைமையிலான நிலைய வீரா்கள் விரைந்துவந்து கிணற்றில் விழுந்து புள்ளிமானை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல, தமாணிகோம்பை மற்றும் மெணசியில் கிணற்றில் விழுந்த வளா்ப்பு நாய் மற்றும் பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










